துபாயில் பல பள்ளிகளைத் திறந்த GEMS பள்ளியின் நிறுவனர் மரியம்மா வர்கி காலமானார்…துபாய் ஆட்சியாளர் அஞ்சலி !
துபாயின் முதல் ஜெம்ஸ் பள்ளியினை நிறுவியவரான கேரளாவைச் சேர்ந்த 89 வயதான மரியம்மா வர்கி கடந்த புதன்கிழமை அன்று காலமானதாக அவரது மகன் சன்னி வர்கி தெரிவித்திருந்தார்.
Read More